May 1, 2024

Education

நேர்மையற்ற தனியார் நிறுவனங்களால் கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டது: நீதிபதி வேதனை

சென்னை: புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் 2017-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவ அறிவியல் கழகத்தில் அவருக்கு...

கல்வி வணிக மயமாக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் வேதனை

சென்னை: மனசாட்சி இல்லாத தனி நபர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் கல்வி வணிக மயமாக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. 2017-ல் நீட் எழுதி தேர்ச்சி பெற்ற புதுச்சேரியை சேர்ந்த...

ஆசிரியர்களின் போராட்டத்தால் களமாக மாறிய சென்னை டிபிஐ வளாகம்

சென்னை: ஒரே நாளில் 4 ஆசிரியர் சங்கங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை பழைய டிபிஐ வளாகம் போராட்டக் களமாக மாறியது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில்...

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு… செப்..25 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகம்: தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு 300 இடங்கள் உள்ளது. இவற்றை நடப்பு ஆண்டில் இறப்புவதற்கான மாணவர் சேர்க்கை பணிகள்...

சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன்: தினகரன் புகழாரம்

சமூக சீர்திருத்த ஆர்வலர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம் இன்று. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த...

ஆத்திரமடைந்த மாணவிகள் கல்வித்துறை அதிகாரி வாகனத்தை உடைத்து நொறுக்கியதால் பரபரப்பு

பீகார்: அடிப்படை வசதிகள் இல்லாதததால் பீகாரில் கொந்தளித்த பள்ளி மாணவிகள் கல்வித் துறை அதிகாரி வாகனத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தின் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார்...

மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் தீவிரம்.. மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். பட்டமளிப்பு...

கல்வியில் உயர்ந்த ஞானம் பெற்றவர்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்

சென்னை: வறுமையின் பிடியில் சிக்கிய போதும் கல்வியில் உயர்ந்த ஞானம் பெற்றவர்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். சிறுவயது முதலே வறுமையின் பிடியில் சிக்கினார் அப்துல் கலாம்....

திருச்சியில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்

திருச்சி: அமைச்சர் விளக்கம்... திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் திமுக அரசின் சமூக நலத் திட்டங்கள் குறித்து பள்ளி கல்வித்துறை மகேஷ் பொய்யாமொழி விளக்கினார். 2024ஆம்...

2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் துர்பூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியையாக கர்மிளா டோபோ பணியாற்றி வருகிறார். இவர் தினமும் 2 ஆறுகளை கடந்து தூர்பூர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]