நேர்மையற்ற தனியார் நிறுவனங்களால் கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டது: நீதிபதி வேதனை
சென்னை: புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் 2017-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவ அறிவியல் கழகத்தில் அவருக்கு...