காங்கிரஸ் வேட்பாளர் மனு தள்ளுபடி… பாஜ வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
சூரத்: போட்டியின்றி பாஜ வேட்பாளர் தேர்வு... குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங். வேட்பாளர் நீலேஷ் கும்பானியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டாதால், பாஜக...
சூரத்: போட்டியின்றி பாஜ வேட்பாளர் தேர்வு... குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங். வேட்பாளர் நீலேஷ் கும்பானியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டாதால், பாஜக...
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10 மற்றும் 12-ம் தேதிகளில்...
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 9 மாவட்டங்களில் 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை,...
சென்னை: நாளை (05-12-2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அறிவித்துள்ளார்....
டிஎன்பிசி: டிசம்பர் 4 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு, புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிசி அறிவித்துள்ளது. தேர்வுக்கான...
சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த...
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த்...
இந்தியா: அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு SSC தேர்வாணையத்தின் மூலமாக 2024 ஆம் ஆண்டு நடத்தப்படும் தேர்வுக்கான தற்காலிக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வுகளின்...
இந்தியா: மத்திய பணியாளர் அமைச்சகத்தின் SSC தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்தும் முக்கிய துறைகளில் உள்ள பணியாளர்களை நியமிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகள்...
கொழும்பு: கல்வி அமைச்சர் தகவல்... 2022ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார். அந்த...