May 3, 2024

exchange

திருப்பதியில் காணிக்கையாக பெறப்பட்ட ரூ.3.20 கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் மாற்றம்

திருமலை: நவம்பர் 2016-ல் நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. பின்னர் அதை மாற்ற காலக்கெடுவை நிர்ணயித்தது. ஆனால் இதை...

ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம்

சென்னை: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரயில்வே துறை சார்பில், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாலத்தில், 4வது...

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.6 5 கோடி வருமானவரி நிலுவை வசூல்

புதுடில்லி: வருமானவரி நிலுவை வசூல்... காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வருமான வரி நிலுவை ரூ.65 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வருமான வரி நிலுவைக்காக காங்கிரஸ்...

இந்திய பங்குச்சந்தைகள் 480 புள்ளிகள் உயர்ந்து 71,000ஐ தொட்டு புதிய உச்சம்!

மும்பை: வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்ந்து 70,797 ஆக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 21,270 புள்ளிகளாக...

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

மும்பை: ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது....

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகாத இந்திய ரூபாய்

கொழும்பு: கடந்த மாதம் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த தயாராக...

போர் கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்ட உக்ரைன்- ரஷ்யா

உக்ரைன்: போர் கைதிகள் பரிமாற்றம்... ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே நடைபெற்ற போர் கைதிகள் பரிமாற்றத்தில் இரு தரப்பில் இருந்தும் தலா 45 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். போர்...

தனது சேவைகளை வினைத்திறனுடன் செய்யத் தவறிவிட்டது

கொழும்பு:  மகாவலி அதிகார சபை தனது சேவைகளை வினைத்திறனுடன் செய்யத் தவறியுள்ளதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார குற்றஞ்சுமத்தியுள்ளார். பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அதிகாரசபையின்...

உலகமயமாக்கல் மற்றும் இன்றைய தொழிலாளர் நிலைமை

எட்டு மணி நேர வேலை என்பது பெரும் சவாலாக இருக்கும் தருணம் இது. 137 ஆண்டுகளுக்கு முன்பு (1886) இதே நாளில் எட்டு மணி நேர வேலை...

பிரதமரின் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: நடிகர் அமீர்கான் பாராட்டு

மும்பை: பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் பாராட்டு தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]