May 14, 2024

former minister

வெப்ப அலையை எதிர்கொள்ள அரசிடம் செயல் திட்டம் இல்லை… முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

மதுரை: வெப்ப அலையை எதிர்கொள்ள தமிழக அரசிடம் செயல்திட்டம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கடும் வெப்ப அலை வீசும்...

இந்திய தேசிய்க் கொடி சர்ச்சையில் மன்னிப்பு கேட்ட மாலத்தீவு முன்னாள் மந்திரி

மாலத்தீவு: இந்திய தேசியக் கொடி தொடர்பாக மாலத்தீவு முன்னாள் மந்திரி பதிவு செய்த படம் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய பிரதமர்...

எம்எல்ஏ புகழேந்தி உடலுக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான புஜவெண்டி கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சென்னையில் உள்ள தனியார்...

மறைந்த முதல்வர் ஜெ., இல்லாட்டி பாமகவுக்கு அங்கீகாரமே கிடைச்சிருக்காது

சென்னை: ஜெ., இல்லாட்டில் அங்கீகாரமே கிடைச்சிருக்காது... கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க.வுக்கு அங்கீகாரம்...

மக்களை திசை திருப்பும் வகையில் பேசும் உதயநிதி… ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு... மக்களுக்கு செய்த நல்லவற்றை பற்றி கூறி வாக்கு சேகரிக்காமல், மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் உதயநிதி பரப்புரை செய்வதாக முன்னாள்...

வந்தால் வரவேற்பு… வராவிட்டால் கவலையில்லை: முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

சென்னை: வந்தாலும் சரி... வராவிட்டாலும் சரி... கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது...

காங்கிரஸ் திறந்திருக்கும் வீடுகளில் நுழையும் கட்சி அல்ல: ஜெயக்குமாருக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சத்தியமூர்த்தி பவனில்...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. அப்போது வானூர் தாசில்தாராக இருந்த குமாரபாலன், அப்போது கனிம வளத்துறை அமைச்சராக இருந்த...

மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவார்: செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஜெயவேல், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் முன்னாள்...

கேரளாவில் முன்னாள் அமைச்சர் மொய்தீன் வீட்டில் அமலாக்க சோதனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கருவண்னூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.125.83 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த மோசடியில் கேரள மாநில முன்னாள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]