May 13, 2024

Governor

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் 45வது உயிரை பறிக்கும் நிலையில், கவர்னர் வருத்தப்பட மாட்டாரா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று...

ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னை: ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்கிறார். இதற்காக அவர் நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து...

பிரதமர் நரந்திர மோடி இந்திய நாட்டை தனது குடும்பமாக பார்க்கிறார்… கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை, ‘பிரதமர் மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். விழாவில் கவர்னர்...

கவர்னர் மாளிகையில் மசூதி மூடல்..! வேண்டுமென்றே பூட்டப்பட்டதா? ஜவாஹிருல்லா சந்தேகங்களை எழுப்புகிறார்

டில்லி: ஆளுநர் மாளிகையில் இருந்த பள்ளிவாசல் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற வேண்டும்...

பதிமூன்று மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்… ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு

புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்மு13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து  உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கோஷியாரி மற்றும் லடாக் ஆளுநர் ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆகியோர் சமீபத்தில்...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற வாலிபர், ஆன்லைன் சூதாட்டத்தில் மொபைல் போன்...

ஒரே நாடு,ஒரே வரி, ஒரே சந்தை , ஒரே கலாச்சாரம்: பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது: கனிமொழி பேச்சு

தமிழ்நாடு:  தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு இன்னும் ஆளுநரின் ஒப்புதல் இல்லை; ஆளுநர்களுக்கு அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி முறையை கற்பிக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல்...

ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உயர்வு… ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

புது டெல்லி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் 6.25% லிருந்து 6.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி...

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்பது ஜனநாயக மாண்பு

சென்னை: 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வீடியோ மூலம் உற்சாகமாக பதிலளித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், ஆளுநரின்...

ஆன்லைன் தடை சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் ஆளுநர் மாளிகையில் எப்படி கை நனைக்க மனம் வந்தது… திமுக கூட்டணியில் சலசலப்பு

சென்னை, குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டது திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]