May 13, 2024

Governor

தோல்வி என்பது நிரந்தரமல்ல… மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்… கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை

புதுச்சேரி, தோல்வி நிரந்தரம் இல்லை, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார். தமிழகம் புதுவை கல்வித்துறை சார்பில் பிரதமர் மோடி...

எனது பேச்சை உண்மைக்கு புறம்பாக கூறுவது தவறு… கவர்னர் விளக்கம்

சென்னை: கவர்னர் விளக்கம்... தமிழ்நாட்டிற்கு பதிலாக தமிழகம் சரியாக இருக்கும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில்,...

சட்டசபையில் ஆளுநர் ரவி மரபை மீறியதாக கருதும் ஸ்டாலின்… குடியரசு தினத்தில் தக்க பதிலடி கொடுக்க தயாராகும் திமுக அரசு

சென்னை, தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வழக்கம்போல் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.ஆனால் அன்றைய தினம் வழக்கம்போல் நடைபெறவில்லை. தமிழகம், தமிழ்நாடு...

தமிழ்நாட்டை தமிழகம் என அழைத்த விவகாரம்… ஆளுநர் திடீர் விளக்கம்

சென்னை, தமிழகத்தின் பெயரை மாற்றும் முன்மொழிவு' என எனது கருத்துக்கு விளக்கம் அளிப்பது தவறானது, உண்மைக்கு புறம்பானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பதிலாக தமிழகம்...

தேவையில்லாமல் அரசியல் பேசி வருகிறார் ஆளுநர்… டிடிவி.தினகரன்காட்டம்

விழுப்புரம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  மக்கள் ஆதரவைப் பெற்று ஜனநாயக முறையில் தேர்தலில் வென்று நிரூபிப்போம் என்று டிடிவி.தினகரன் கூறினார். விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்...

தமிழகத்தின் கவர்னரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்- டி .டி .வி தினகரன்

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளையொட்டி, கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவருக்கு மாலை...

பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள்

சென்னை: ஆளுநர் எழுப்பியிருக்கிற முரண் என்பது நாம் பேசுகிற அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் கடிதம் – ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளர்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளர் எஸ்.பிரண்ண ராமசாமி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- பொதுக்கூட்ட மேடையில் கவர்னரை...

இன்றுடன் நிறைவடையும் சட்டமன்ற கூட்டத் தொடர்

சென்னை: இந்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்றுடன் சட்டமன்ற தொடர் நிறைவடைகிறது. தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த அறிக்கையின்...

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். சட்டப் பேரவையில் அவர் நிகழ்த்திய உரை பெரு சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு பிரதிநிதிகள் நேற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]