April 28, 2024

Governor

நேர்மையும், தூய்மையும் இல்லாத நபர் ஆளுநராக உள்ளார்… டி.ஆர்.பாலு விமர்சனம்

சென்னை: நேர்மையும், தூய்மையும் இல்லாத ஒரு நபர் ஆளுநராக உள்ளார் என ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்தார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு. மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர்...

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, கவர்னர் மாளிகையை துஷ்பிரயோகம் செய்கிறார்

பாபநாசம்: பாபநாசத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திராவிட இயக்க ஆட்சிகளால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் கருத்து தெரிவித்திருப்பது...

தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்த கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கும். அதன்படி, 2023ம் ஆண்டு முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 9ம் தேதி நடக்கிறது.அன்றைய...

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார்?!

சென்னை: 2023ம் ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...

மனித குலத்தை காப்பாற்றவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கேக் வெட்டினார். விழாவில் கிறிஸ்துமஸ்...

ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடர்

சென்னை: 2021 மே மாதம் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது. அதன்பிறகு பல அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் பதவியேற்று...

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் புறக்கணிப்பது வேதனை அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஆன்லைன்...

இன்று அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்… ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம்

சென்னை: தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: ஆளுநர் ஒப்புதல் எப்போது?

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் 12ம் தேதி  உநான்காவதுயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் எப்போது ஒப்புதல் அளிப்பார்? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி...

ஆளுநரை பற்றி குற்றம் சாட்டிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

ஆளுநர் கல்லூரியில் கல்வியை பற்றி மட்டும் பேசாமல், அரசியல் மட்டுமே பேசுகிறார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]