May 3, 2024

hospital

மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் இருந்த சோனியா காந்தி டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.1900 கோடியாக உயர்வு

புதுடெல்லி: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து தமிழகத்தில் மருத்துவத்துறை தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பின்னர்...

குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி கத்தியால் சர மாறியாக குத்திய கணவன்…

சென்னை சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 40). இவரது மனைவி ஸ்வேதா (37). பாஸ்கரன் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி ஸ்வேதாவிடம்...

கண்ணீரில் மிதக்கும் பிரேசில்… பீலே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்

பிரேசில்: பீலே நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவருக்கு 82 வயது. அவரது மரணச் செய்தி கேட்டதும் கால்பந்து ரசிகர்கள் சிலர் மருத்துவமனைக்கு விரைந்தனர். சிலர் அவரது எண்ணைக் கொண்ட கால்பந்து டி-சர்ட்களை...

பீலேவுக்கு அஞ்சலி செலுத்த தங்க நிறத்தில் ஒளியூட்டப்பட்டது

பிரேசில், கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான பீலேவின் மறைவுக்கு பிரேசிலியர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர். சாவ் பாலோவில் உள்ள மருத்துவமனையில் பீலேவின் மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். பீலே நோய்வாய்ப்பட்டிருந்தபோது...

முதலுதவி சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் பணியாளருக்கு கத்திரியால் குத்து

மதுரை: பதினெட்டான்குடியில் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து மேலூரில் இருந்துவந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம், காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. செல்லும் வழியில், கஞ்சா போதையில்...

அமைச்சர் பெருமித தகவல்… ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்வாகிட்டாராம்

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி...

ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை

திருவனந்தபுரம்: 2 வயது குழந்தை ரிமோட் பேட்டரியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் வயிற்றில் இருந்து அந்த பேட்டரி நீக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில்...

ஆசிரியர் கடத்தல் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு: ஆசிரியர் கடத்தலில் ஒருவர் கைது... மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜ்வத் ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் சர்மிளா ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

ஐதராபாத்: தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை, ஆந்திர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]