April 28, 2024

imran khan

கடன் மறு சீரமைப்பு குறித்து முன்னாள் பிரதமர் இம்ரானுடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான்: முன்னாள் பிரதமருடன் பேச்சுவார்த்தை... கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதி அமைப்பான ஐ.எம்.எப்.பின் அதிகாரிகள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்....

கோர்ட்டு மூலமாக என்னை ஒடுக்க ராணுவம் சதி செய்கிறது… இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 9ம் தேதி, ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில்...

கொகைன் போதைப் பொருளை பயன்படுத்திய இம்ரான் கான்… பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் மோதல் நிலவி வருகிறது. இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து...

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான் கான் வழக்கு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 9ம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, ​​துணை ராணுவ ரேஞ்சர்கள் திடீரென அவரை...

இம்ரான் கானின் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜினாமா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன் சாப் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 9ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட...

இம்ரான்கான் கட்சிக்கு தடை: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: தடை விதிக்க அரசு திட்டம்... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்...

இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது… பாதுகாப்பு அமைச்சர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். கடந்த 9ம் தேதி...

மீண்டும் கைது செய்யப்படும் வாய்ப்பு: அமைதி காக்க இம்ரான் அறிவுறுத்தல்

பாகிஸ்தான்:   மீண்டும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தமது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தானின் தற்போதைய அரசு மீது...

இம்ரான்கான் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார்

பாகிஸ்தான்: நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை... பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சோதனை...

சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பிரதமர் ஷெரிப் தகவல்

பாகிஸ்தான்: இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாகிஸ்தான் பிரதமர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]