May 10, 2024

imran khan

இம்ரான்கானுக்கு ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட்

இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் பணமோசடி, வன்முறையைத்...

இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் பணமோசடி, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு வழக்கு விசாரணையிலும் இம்ரான் கான்...

ஒன்பது வழக்குகளில் இம்ரானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

லாகூர்: பாகிஸ்தானில் பிரசாரத்தின் போது நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய வழக்கு, இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு பயணத்தின் போது முக்கிய பிரமுகர்களிடம் இருந்து...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தீவிரவாத வழக்கு பதிவு

இஸ்லாமாபாத்: பரிசு மோசடி செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் நீதிபதியை மிரட்டிய மற்றொரு வழக்கும் பதிவாகியுள்ளது. இந்த...

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரசாரத்தின் போது நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை...

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் கைது செய்ய முயற்சி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாகிஸ்தானின் 22வது...

முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்த விபரம்

இஸ்லாமாபாத்: இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவரது வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் செல்வதற்கு மட்டும் 984 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...

இம்ரான்கானின் போக்குவரத்து செலவு பட்டியல் வெளியீடு :பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அதிரடி தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில், ஏழைகளுக்கு தங்கும் விடுதி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 39 தங்கும் விடுதிகள்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விரைவில் கைது ?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான், கட்சியின் நிதி விவரங்களை மறைத்ததற்காக கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம்...

இம்ரான் கான் பிரதமராக தொடர்ந்திருந்தால், பாகிஸ்தான் எனும் நாடே இப்போது இருந்திருக்காது… முன்னாள் ராணுவ தளபதி பேட்டி

பாகிஸ்தான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இம்ரான் கான் 1996ல் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) என்ற அமைப்பை தொடங்கினார். கடந்த 2002...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]