இம்ரான்கானுக்கு ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட்
இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் பணமோசடி, வன்முறையைத்...
இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் பணமோசடி, வன்முறையைத்...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் பணமோசடி, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு வழக்கு விசாரணையிலும் இம்ரான் கான்...
லாகூர்: பாகிஸ்தானில் பிரசாரத்தின் போது நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய வழக்கு, இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு பயணத்தின் போது முக்கிய பிரமுகர்களிடம் இருந்து...
இஸ்லாமாபாத்: பரிசு மோசடி செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் நீதிபதியை மிரட்டிய மற்றொரு வழக்கும் பதிவாகியுள்ளது. இந்த...
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரசாரத்தின் போது நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை...
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாகிஸ்தானின் 22வது...
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவரது வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் செல்வதற்கு மட்டும் 984 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில், ஏழைகளுக்கு தங்கும் விடுதி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 39 தங்கும் விடுதிகள்...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான், கட்சியின் நிதி விவரங்களை மறைத்ததற்காக கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம்...
பாகிஸ்தான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இம்ரான் கான் 1996ல் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) என்ற அமைப்பை தொடங்கினார். கடந்த 2002...