May 18, 2024

increase

பங்கு சந்தை | சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 79 புள்ளிகள் சரிந்து 59,647 ஆக இருந்தது. இதேபோல், என்எஸ்இ நிஃப்டி...

ஏப்ரல் 19, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 19) ஆபரணத் தங்கத்தின் விலை பார் ஒன்றுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,320 ஆக உள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க...

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,542 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால்...

பத்திரப் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் உயர்வு- சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை: சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2001ம் ஆண்டு முதல் முத்திரைத்தாள் கட்டணம் திருத்தியமைக்கப்படவில்லை. இதனால் நீதித்துறை...

தஞ்சை மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு

தஞ்சாவூர்: தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெப்பம் நிலவும். குறிப்பாக அக்னி நட்சத்திர காலத்தில் சூரியனின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால், பருவநிலை மாற்றம்...

தொடர்ந்து 3வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்துடன் இருந்து இன்று மூன்றாவது நாளாக பாசிட்டிவாக துவங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வாரம் திங்கள், செவ்வாய் ஆகிய...

ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முடிவு

ஜப்பான்: ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இளைஞர்களின் ஊதியத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளது....

நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு….ரீடெய்ல் கன்சார்டியம் தகவல்

பிரிட்டன்: நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு... வார இறுதியில் கடைகளுக்கு வருகை தரும் நுகர்வோரின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பிரித்தானிய ரீடெய்ல் கன்சார்டியம்...

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது

கேரளா: நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 50ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 13 பேர் உயிரிழ்துள்ளனர். கொரோனா...

நெல்லையில் பங்குனி உத்திரத்தையொட்டி பூக்கள் விலை உயர்வு

திருநெல்வேலி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. நெல்லை ஜங்ஷன் பூ மார்க்கெட்டுக்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் மக்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]