May 17, 2024

increase

அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலுக்கு பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய பகுதியை நேற்று சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார்...

பன்னீர் ரோஜா செடியை பராமரிக்க சில அவசியமான யோசனைகள்

சென்னை: பலவகையான மருத்துவ குணங்கள் நிறைந்த மலர்களை தருகின்ற இந்த பன்னீர் ரோஜா செடியை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது என்பது பற்றிய சில விஷயங்களை இங்கு தெரிந்து...

5 முதல் 10 சதவீதம் வரை மின்கட்டணம் உயர வாய்ப்பு

மும்பை: மும்பையில் மின் கட்டணம் 5 முதல் 10 சதவீதம் வரை உயரும். மும்பையில் மாநகராட்சியின் சிறந்த நிறுவனமான மாநில அரசு மின்சார நிறுவனம் (எம்எஸ்இடிசிஎல்) மட்டுமின்றி...

இந்தியாவில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த 2022-23 நிதியாண்டில் ரூ.15,920 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது...

அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய் சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த சில...

கொரோனா அதிகரிப்பு… மாநிலங்களின் சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை

புதுடெல்லி: கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு கடந்த 19ம் தேதி 1,000ஐ தாண்டியது. இன்று காலை 8...

டவர் பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரிப்பு

சென்னை: சென்னை அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக 'டவர்' பூங்கா இருந்தது. சென்னை மாநகரின் இயற்கை அழகை ரசிக்கவும், பொதுமக்களை கவரும் வகையில் கட்டப்பட்ட இந்த கோபுரத்தின் உச்சியில்...

இந்தியாவில் அதிகரிக்கும் 2 வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 200க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு தினசரி...

இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 200க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 2...

காங்கிரஸ் கட்சி சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்

திருவள்ளூர் ; சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திருவாலங்காடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]