அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலுக்கு பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய பகுதியை நேற்று சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார்...