May 19, 2024

increase

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – நிதி அமைச்சகம்

புதுடெல்லி: நிதி அமைச்சகம் ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைக்கிறது. இந்நிலையில் நேற்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை...

கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு முட்டை இலவசம்

கொழும்பு:  சித்திரை புத்தாண்டின் போது, முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க தயாராகி வருவதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம்...

நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5 ஆண்டுத் திட்டம்

சென்னை: நீலகிரியை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக...

மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

திருவனந்தபுரம்:சபரிமலை ஐயப்பன் கோவில்  மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறக்கப்பட்ட...

சபரிமலையில் தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. மண்டல பூஜை விழாவுக்காக சபரிமலை கோவில் நடை கடந்த...

கனடாவில் மளிகை கடைகளில் அதிகளவில் நடக்கும் திருட்டு சம்பவங்கள்

கனடா: மளிகை கடைகளில் அதிகளவில் களவு... கனடாவின் மளிகைக் கடைகளில் அதிகளவில் களவுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கம் மற்றும் ஊழியப்படை பற்றாக்குறை போன்ற ஏதுக்களினால்...

தடையில்லா மின்சாரம் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

சபரிமலை,:சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக, கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,...

சரக்கு போக்குவரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்-ரயில்வே அதிகாரிகள் தெரிவிப்பு

கோவை:அதிக சரக்கு மற்றும் பார்சல்கள் இருந்தால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என வாடிக்கையாளர் சந்திப்பில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை பொள்ளாச்சியில் சரக்கு மற்றும் பார்சல்கள் அதிகமாக...

கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது சீனா

சீனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிதாக்குவதால், தொற்றுநோய்களின் அதிகரிப்பு குறித்து மூத்த சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். தற்போதைய ஒமைக்ரான் வைரஸ் ஒருவரில் இருந்து 22 பேருக்கு வேகமாகப் பரவும்...

குற்றாலத்தில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சித்தருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வீழ்ச்சி உள்ளது. இந்நிலையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]