March 28, 2024

Iran

ஈரான் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த கிராமிய விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டு சிறை

ஈரான்: கிராமிய விருது வென்ற ஈரான் பாடகருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரான் அரசு கடந்த 2022ம் ஆண்டு...

இரான் தேசத்தில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவம்

இரான்: துப்பாக்கி கலாச்சரம் மற்றும் அதனால் நிகழும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுபவை. துப்பாக்கி விற்பனையும் அதனையொட்டிய கட்டுப்பாடுகளில் தளர்வுமே, துப்பாக்கிச்...

முதன்முறையாக 3 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் ஏவிய ஈரான்

ஈரான்: 3 செயற்கை கோள்களை ஏவியது... முதன்முறையாக ஒரே சமயத்தில் 3 செயற்கைக்கோள்களை ஈரான் விண்ணில் ஏவி உள்ளது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உபகரணங்களை விண்வெளிக்கு...

பாகிஸ்தானும் ஈரானும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளன

இஸ்லாமாபாத்: சமாதான முயற்சி... பதிலுக்கு பதில் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தானும் ஈரானும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசேன் அமீர் அப்துல்லா பாகிஸ்தான்...

பாகிஸ்தான் – ஈரான் வெளியுறவு மந்திரிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலில் அப்பாஸ் ஜிலானியும், ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிர்-அப்துல்லாகியனும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 16-ந் தேதி, பாகிஸ்தானில் உள்ள...

அமைதி காத்திடுங்கள்… ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் ஐநா அறிவுரை

உலகம்: இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்கெனவே மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்கு...

ஈரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்… பாதுகாப்பு நடவடிக்கை என விளக்கம்

இஸ்லாமாபாத்: ஈரான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாகிப் பகுதியில்...

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்தியது தற்காப்பு தாக்குதல்தான்… இந்தியா ஆதரவு

புதுடில்லி: தற்காப்புக்காகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான் என்று இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் உள்ள ஜெய்ஷ்...

பலூசிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான்: குண்டு மழை பொழிந்த ஈரான்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பலூசிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் குண்டு மழை பொழிந்தன....

இஸ்ரேலின் உளவு மையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

உலகம்: இஸ்ரேலுக்குள் அத்துமீறி புகுந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் சுமார்1200க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த அக்.7 கோர நிகழ்வுக்கு பழிவாங்க இஸ்ரேல் சபதமிட்டது. அதன்படி காசா மீதான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]