April 24, 2024

Iran

பாகிஸ்தானும் ஈரானும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளன

இஸ்லாமாபாத்: சமாதான முயற்சி... பதிலுக்கு பதில் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தானும் ஈரானும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசேன் அமீர் அப்துல்லா பாகிஸ்தான்...

பாகிஸ்தான் – ஈரான் வெளியுறவு மந்திரிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலில் அப்பாஸ் ஜிலானியும், ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிர்-அப்துல்லாகியனும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 16-ந் தேதி, பாகிஸ்தானில் உள்ள...

அமைதி காத்திடுங்கள்… ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் ஐநா அறிவுரை

உலகம்: இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்கெனவே மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்கு...

ஈரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்… பாதுகாப்பு நடவடிக்கை என விளக்கம்

இஸ்லாமாபாத்: ஈரான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாகிப் பகுதியில்...

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்தியது தற்காப்பு தாக்குதல்தான்… இந்தியா ஆதரவு

புதுடில்லி: தற்காப்புக்காகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான் என்று இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் உள்ள ஜெய்ஷ்...

பலூசிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான்: குண்டு மழை பொழிந்த ஈரான்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பலூசிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் குண்டு மழை பொழிந்தன....

இஸ்ரேலின் உளவு மையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

உலகம்: இஸ்ரேலுக்குள் அத்துமீறி புகுந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் சுமார்1200க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த அக்.7 கோர நிகழ்வுக்கு பழிவாங்க இஸ்ரேல் சபதமிட்டது. அதன்படி காசா மீதான...

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சி படை தளபதி ராஸி மவுசவி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள்

காசா: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் புரட்சி படை தளபதி ராஸி மவுசவி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அக். 7ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள்...

இந்திய கப்பலை தாக்கவில்லை… அமெரிக்காவின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் ஈரான்

ஈரான்: சவுதி அரேபியாவில் இருந்து ரசாயனம் ஏற்றிக்கொண்டு கெம் புளுட்டோ சரக்கு கப்பல் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அது இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் மாநிலம் போர்பந்தர்...

ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர்… அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]