May 4, 2024

Iran

கள்ளத்தனமாக ஈரானில் இருந்து தப்பி வந்த தமிழக பொறியாளர் கைது

ராஜ்கோட்: தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் அசோக் குமார் மதுரேலா (37), அவரது சகோதரர் ஆனந்த் (35). பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஓமன்...

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான்-மாலத்தீவுகள் இடையே மீண்டும் தூதரக உறவு

டெஹ்ரான்: ஈரானின் நட்பு நாடான மாலத்தீவுகள், ஈரானுடன் சுமார் 40 ஆண்டுகளாக தூதரக உறவுகளை வைத்திருந்தன. ஆனால் மத்திய கிழக்கு விவகாரங்களில் அதன் கொள்கைகள் பிராந்திய அமைதி...

இப்படிதான் ஆடை அணியனும்… ஈரான் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடு

ஈரான்: ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கடுமையான மசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி பொது இடத்தில் சரியாக உடை அணையாதவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை...

அமெரிக்கா – ஈரான் கைதிகளை விடுவித்து மாற்றிக் கொண்டன

கத்தார்: கத்தாரின் சமாதான முயற்சியால் அமெரிக்காவும் ஈரானும் கைதிகளை மாற்றிக் கொண்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரானிய எண்ணெய் பணம் 6 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட...

ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை

டோகா: அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ஈரான் மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதித்தார். ஈரானில் இருந்து ரூ.49,138 கோடிக்கு தென் கொரியாவுக்கு கச்சா...

ஈரானில் மாஷா அமினியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தந்தை கைது

டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில், ஹிஜாப் சரியாக அணியாததால், மாஷா அமினி, கடந்த ஆண்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் மர்மமான முறையில் இறந்தார்....

ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

வாஷிங்டன்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில், ஹிஜாப் சரியாக அணியாததால், மாஷா அமினி, கடந்த ஆண்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் மர்மமான முறையில் இறந்தார்....

ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து

தெஹ்ரான்: ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள தம்கான் நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. 400 மீட்டர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட...

தாக்குதல் நடந்த இடங்களில் இஸ்ரேல் பிரதமர் ஆய்வு

இஸ்ரேல்: இஸ்ரேல் மீதான தாக்குதல் பின்னணியில் ஈரான் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் பிரதமர் நெதன்யாகு ஆய்வு மேற்கொண்டார்....

ஈரான் நாட்டில் உள்ள ஷா செராக் கோவிலில் துப்பாக்கிசூடு

தெஹ்ரான்: தெற்கு ஈரானிய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லீம் வழிபாட்டுத் தலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]