May 5, 2024

Iran

பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்தல் – எதிரிகளின் சதி திட்டம்’: ஈரான் அதிபர்

டெஹ்ரான்: பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்தது, "குழப்பத்தை ஏற்படுத்த எதிரிகளின் சதி திட்டம்" என ஈரான் அதிபர் இப்ராகிம்  ரெய்சி விமர்சித்துள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள...

ஈரானில் பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுக்க மர்ப நபர்கள் தீட்டிய திட்டம்

டெஹ்ரான்: ஈரானில் பள்ளிக்கு செல்லும் சிறுமிகளை தடுக்கும் வகையில் மர்ம நபர்கள் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி தெரிவித்துள்ளார். அவர்...

தடையை மீறி சாரா காடெம் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்றதால் நாடு கடத்தப்பட்டதாக தகவல் :ஈரானில் தொடரும் சோகம்

டெஹ்ரான்: ஈரானின் பிரபல செஸ் வீராங்கனை சாரா காடெம் (வயது 25), சமீபத்தில் கஜகஸ்தானில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்றார். அப்போது, ​​ஹிஜாப் அணியாமல் விளையாடினார்....

இந்தியாவுக்கு 7ம் இடம்… எதில் என்று தெரியுங்களா?

புதுடில்லி: ஈராக் முதலிடம்... உலக மக்கள்தொகை ஆய்வு மையம் வெளியிட்ட உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ம் இடத்தை பிடித்துள்ளது. கி.மு...

விமான சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை

நியூயார்க்: தடை விதிப்பு... உலகின் பல நாடுகளை சேர்ந்த விமான சேவை நிறுவனங்களுக்கு ஐரோப்பா வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களே இதற்கு பதிலாக கூறப்படுகிறது....

இனி ஹிஜாப் அணிவதில்லை என முடிவு செய்துள்ளேன்-ஈரான் செஸ் வீராங்கனை

மாட்ரிட்:ஈரானின் தெஹ்ரானில் குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம் பெண்ணை ஈரானின் தார்மீக போலீஸார் கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி,...

ஈரானில் பெண்களுக்கு எதிராக வரும் புதிய சட்டம்….

ஈரான்,  ஈரானில் பெண்கள் கார்களில் செல்லும்போதும் முக்காடு அணிய வேண்டும் என்று காவல்துறை மீண்டும் எச்சரிக்கத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி,...

ஈரான் நடுவர் தீர்ப்பாயம் ஒன்றின் விசாரணைகளுக்கு இணங்க வேண்டும்

கனடா: பயணிகள் விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவம் தொடர்பிலான சர்ச்சை இன்னமும் தொடர்கின்றது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற...

ஈரானில் நடக்கும் கொடுமைகள்….. 68 குழந்தைகள் உட்பட 490 பேர் பலி….

ஈரான்: ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 400 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு...

ஈரானில் போராட்டம் நடத்திய 2வது நபருக்கு மரண தண்டனை

ஈரான், ஈரானில் போராட்டம் நடத்திய 2வது நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு பாதுகாவலர்களை கத்தியால் குத்திக் கொன்றது மற்றும் நால்வரைத் தாக்கிய வழக்கில் மஜித்ரேசா ரஹ்னாவார்ட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]