May 3, 2024

Iran

வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தூக்கு தண்டனை

ஈரான்: வழிபாட்டு தலத்தில் தாக்குதல்.,.. ஈரானில் ஷா செராக் வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலியான சம்பவத்தில் பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை...

ஈரானில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதல்

ஈரான்: ஈரானில் உள்ள ஐ.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், அப்பாவி மக்களை தாக்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனவே,...

ஈரான் உதவியுடன் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கட்டும் ரஷ்யா: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: ஈரான் உதவியுடன் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை ரஷ்யா கட்டி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து...

ஈரானின் உதவியுடன் ரஷ்யா டிரோன் தொழிற்சாலை அமைக்கிறது… அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார...

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள்

ஈரான்: ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப்...

ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதலை முறியடித்த உக்ரைன்

உக்ரைன்: ட்ரோன் தாக்குதல்கள் முறியடிப்பு... ரஷ்யாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்களில் 14 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி...

5,000 மாணவிகள் விஷம் குடித்த விவகாரத்தில் கைது நடவடிக்கையை தொடங்கியது ஈரான்

தெஹ்ரான்: சுமார் 5,000 பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக ஈரான் கைது நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் உள்ள பள்ளி...

மரண தண்டனை கொடுக்கணும்… ஈரான் மத தலைவர் வலியுறுத்தல்

டெஹ்ரான்: பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்த வழக்கு மன்னிக்க முடியாதது என்றும், வேண்டுமென்றே விஷம் கொடுத்தது உறுதியானால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ஈரான்...

ஈரானில் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: அயதுல்லா அலிகாமேனி

டெஹ்ரான்: பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்த வழக்கு மன்னிக்க முடியாதது என்றும், வேண்டுமென்றே விஷம் கொடுத்தது உறுதியானால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ஈரான்...

எதிரிகளின் சதி திட்டம்… ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி விமர்சனம்

டெஹ்ரான்: பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்தது குழப்பத்தை ஏற்படுத்த எதிரிகளின் சதி திட்டம் என ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி விமர்சித்துள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]