May 17, 2024

Irrigation

கரூர் மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனத்தில் தர்பூசணி சாகுபடி மும்முரம்..!!

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கே.பேட்டை பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் தர்பூசணி சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் விவசாயிகள். சுட்டெரிக்கும்...

மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன வாய்க்காலிருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு

பவானி: மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்குக் கரை வாய்க்காலில் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கு திமுகவினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்...

தமிழக அரசை பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் முழக்கம்

கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை, லாலாப்பேட்டை, கோட்டமேடு, மருதூர், பணிக்கம்பட்டி, இனுங்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலை பயிர்கள்...

120 நாட்களுக்கு வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி கீழக்கரை வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 24,059 ஏக்கர்...

வாரி வழங்கும் வள்ளலாக மாறிய பிரசித் கிருஷ்ணா

இந்தியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 போட்டி நேற்று கௌகாத்தியில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது....

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 2,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர்: டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. தண்ணீர் இருப்பைக் கருத்தில் கொண்டு படிப்படியாக தண்ணீர் திறப்பு...

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை… கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வரும் சூழலில், கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ்  அணைகளுக்கு நேற்று தண்ணீர் வரத்து...

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,754 கன அடியில் இருந்து 2,348...

மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 522 கன அடியில் இருந்து...

நீர் வரத்து இல்லாமல் வறண்டு வரும் திருமூர்த்தி- அமராவதி அணைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. வனப்பகுதியில் உற்பத்தியாகும் நீராதாரங்கள் அணைகளுக்கு நீர் வழங்குகின்றன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]