ஓய்வுக்குப் பின் எந்த பதவியையும் ஏற்க மாட்டேன்: சஞ்சீவ் கன்னா
புதுடில்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா நேற்று தனது பதவியிலிருந்து ஓய்வு…
சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டு ஜப்தி உத்தரவை ரத்து செய்த…
மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்து கிடையாது; ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
குண்டூர்: மதம் மாறியதால் சாதி பெயரைக் கூறி திட்டிய சம்பவத்தில் பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ்…
அமைச்சர் பொன்முடி பேச்சு விவகாரம்: ஐகோர்ட் நீதிபதியின் நடவடிக்கை பரபரப்பு
அமைச்சர் பொன்முடி சைவம் மற்றும் வைணவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடந்த சில நாட்களாகவே…
மும்பை மைதானத்தில் நீதிபதியின் செல்போன் திருட்டு
மும்பை: மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியை நேரில் காண சென்ற மும்பை மாவட்ட…
நீதித்துறையை மதிக்கிறோம் – எம்.பி.க்களின் கருத்தை நிராகரிக்கிறோம் என நட்டா விளக்கம்
புதுடில்லி: நீதித்துறையை பற்றி சில பா.ஜ.க எம்.பி.க்கள் வெளியிட்ட கருத்துகள் குறித்து கட்சி சார்பில் எந்தவொரு…
பொன்முடி பேச்சு விவகாரம்: நீதிமன்றத்தில் வீடியோ திரையிட்டு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி
சென்னை: அமைச்சர் பொன்முடியின் சொத்துக் குவிப்பு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த…
வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்தத் சட்டத்தை எதிர்த்து வாக்குவாதம் உண்டாகியுள்ளது. வேலூர் மாவட்டம்…
பி.ஆர். கவாய் உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமனம்
புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக, பூஷன் ராமகிருஷ்ண கவாயை நியமிக்க, தற்போதைய தலைமை…
அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமனம் – மே 14 அன்று பதவியேற்பு
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர். (பூஷன் ராமகிருஷ்ணா) கவாய் நியமிக்கப்பட உள்ளார்.…