தாய்க்கு பணம் கொடுப்பது குடும்ப வன்முறையாகுமா..? மும்பை நீதிமன்றம் தீர்ப்பு
மும்பை: ‘தாய்க்காக பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது குடும்ப வன்முறையாக கருத முடியாது’ என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணியாற்றும் 43 வயது...