June 17, 2024

kerala

கேரளா உள்துறை செயலாளருக்கு விபத்து… மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம், கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு உள்துறை செயலாளராக இருப்பவர் வேணு. இவர் இன்று தனது மனைவி சாரதா முரளிதரன் மற்றும்...

கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

கரூர், அகில இந்திய சிலம்பம் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி தங்களது திறமைகளை...

கேரளாவில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் மரணம்

கோட்டையம்:கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி (33). இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில்...

அமெரிக்காவில் கெத்துக்காட்டும் இந்தியர்கள்….

அமெரிக்கா, அமெரிக்காவில் உள்ள ஃபோர்ட் பெண்ட் கவுண்டி கோர்ட்ஹவுஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூலி மேத்யூ, கே.பி. ஜார்ஜ், சுரேந்திரன் படேல் ஆகியோர் நீதிபதிகளாக பதவியேற்றனர். மூவரும்...

புத்தாண்டு கொண்டாட்டம்- கேரளாவில் அதிகரித்த மது விற்பனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஒரே நாளில் 107 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. கேரளா அரசு மாநிலம் முழுவதும் சுமார் 268...

பெங்களூருவில் பாதுகாப்புக்கு 12,000 போலீஸ் குவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு (ஜனவரி 1) தினத்தையொட்டி எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை, சர்ச் சாலை உள்ளிட்ட இடங்களில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில்...

கேரளாவில் பரபரப்பு – என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

திருவனந்தபுரம்: பாப்புலர் பிராண்ட் அமைப்புக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட்...

இனி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பணம் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போது அனைத்து பெட்டிக்கடைகளிலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடங்கப்பட்டு விட்டது. 5 ரூபாய்க்கு பழம் வாங்கினால் கூட...

கேரளாவில் கால்பந்து இறுதிப் போட்டி நாளில் ரூ. 50 கோடிக்கு விற்பனை

திருவனந்தபுரம்: ஒரே நாள் விற்பனை... உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளில், ரூ. 50 கோடிக்கு கேரளாவில் மது விற்பனை நடந்துள்ளது என கேரள மது...

கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரூ.600 கோடி வருமானம் – கேரள மது விற்பனை மைய முதன்மை இயக்குனர்

திருவனந்தபுரம்: கத்தாரில் கடந்த 18ம் தேதி இரவு நடைபெற்ற 22வது ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா 3வது முறையாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]