April 26, 2024

m subramanian

தமிழ்நாட்டில் மருத்துவ சேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது… மா.சுப்பிரமணியன் பேட்டி

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடந்த 2.5 ஆண்டுகளில் மருத்துவ சேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...

750 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது: தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை:  750 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது ... வருகிற நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலான...

புகையிலை மற்றும் நிகோடின் அடங்கிய உணவுப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,...

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சர் தகவல்

சென்னை: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால்...

நீட் விலக்கு மசோதா அதில் ஆளுநர் கையெழுத்திட மாட்டார் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது..மா.சுப்பிரமணியன் பேச்சு

தென்காசி: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.75 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கண் அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளிகள் பராமரிப்புப் பிரிவு,...

நீட் விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… எம்.சுப்பிரமணியன் பேட்டி

தென்காசி: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இன்னும் 6 மாவட்டங்களில் மருத்துவக்...

செந்தில் பாலாஜியின் ஆபரேசனை நேரு விளையாட்டு அரங்கத்திலா நடத்த முடியும்…? மா.சுப்ரமணியன் கேள்வி

சென்னை: சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : தமிழகத்தில் 103 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன....

தமிழ்நாட்டில் 4 புதிய மருத்துவமனைகள் திறக்கப்படும்… மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மு. சுப்ரமணியன் பேசியதாவது:- தமிழகத்தில் 2021ல் முதல்வர்...

மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடகம்- அமைச்சர் கே.என்.நேரு

சென்னை ; சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.406.97 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும்...

தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]