May 27, 2024

Meets

புதுச்சேரியில் மார்ச் 21-ம் தேதி காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டம்

புதுச்சேரி: காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டம் புதுச்சேரியில் மார்ச் 21-ம் தேதி நடக்கிறது. கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை குழு தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்குகிறார்....

மம்தாவை சந்தித்த சவுரவ் கங்குலி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தாரா?

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நபன்னாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இதன்...

இந்தியாவிற்கு 2 நாட்கள் பயணமாக வரும் இலங்கை அதிபர்

புதுடில்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 21-ம் தேதி...

பூங்காவில் குழந்தைகள் மீது தாக்குதல்: நேரில் மனைவியுடன் சென்று ஆறுதல் கூறிய பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ்: பிரான்சில் உள்ள பூங்காவில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் குத்திய மர்மநபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் காயமடைந்த குழந்தைகளை நேரில் தனது மனைவியுடன்...

பூங்காவில் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தைகளை பிரான்ஸ் அதிபர் சந்தித்தார்

பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தார். திடீரென அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை...

ஆஸ்திரேலியாவில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு

ஆஸ்திரேலியா:   மூன்று நாடுகள் பயணத்தின் கடைசி கட்டமாக ஆஸ்திரேலிய சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற...

பிரதமர் மோடியை சந்திக்கும் ஈபிஎஸ்., ஓ.பி.எஸ்.!!!

சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சந்திக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கட்சி விஷயங்கள் பற்றி பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]