April 25, 2024

Notice

காவலர் எழுத்து தேர்வு ரத்து செய்து அறிவித்தது உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்: காவலர் எழுத்து தேர்வு ரத்து... உத்தர பிரதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்ற எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் பணி இடங்களுக்கு 48...

பாஜ மீதான அவதூறு விளம்பரம்… ராகுல் காந்தி, சித்தராமையாவுக்கு நோட்டீஸ்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, முந்தைய பாஜ அரசு மீது 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டை கூறிய காங்கிரஸ் கட்சி, முன்னாள் பாஜ முதல்வர் பசவராஜ்...

அமெரிக்காவில் ஜி பே சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்கா: கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி (G Pay) உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த சேவையால் வங்கிக்குச் செல்லும் தேவையே பயனாளர்களுக்கு இல்லாமல்...

அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ்

சென்னை: தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக...

திட்டமிட்டபடி நாளை டெல்லி நோக்கி பேரணி… விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: 4வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி நாளை பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ...

அஜித் பவாருக்கு கட்சி ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜ, ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வரானவர் அஜித் பவார். இந்நிலையில், தேசியவாத...

மன்னிப்பு கேட்க வேண்டும் என எஸ்.பி.பி., சரண் அனுப்பிய நோட்டீஸ்

சென்னை: மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலை ஏஐ மூலம் ‘கீடா கோலா’ என்ற படத்தில் தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தியதற்கு எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.சரண்...

எஸ்.பி.பி குரலை பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

ஐதராபாத்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் எஸ்.பி.பி.சரண். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார்....

தமிழகம், புதுச்சேரியில் நாளை வறண்ட வானிலை

சென்னை: நாளை வறண்ட நிலை... தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில்...

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்… ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒன்றிய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]