April 27, 2024

Notice

விருப்பமனுத் தாக்கல் எப்போது…? அறிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்

தமிழகம்: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட மறைமுக...

நாம் தமிழர் கட்சி வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி...

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று மதியம் வெளியாகிறது

புதுடில்லி: இன்று மதியம் வருகிறது அறிவிப்பு... நாடாளுமன்ற தேர்தல் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான அட்டவணையை இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம்...

வரலட்சுமிக்கு அனுப்பிய என்ஐஏ நோட்டீசால் சரத்குமார் பாஜவில் இணைந்தாரா…?

தமிழகம்: கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் ஆதிலிங்கம் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கைது...

இரட்டை இலை சின்னம் விவகாரம்… இபிஎஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி 12 ம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அதில், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த...

பாலியல் புகார்: டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ்

சென்னை: 2021-ம் ஆண்டு தமிழக காவல் துறையின் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி. ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அவர்,...

கடலில் விழுந்து மாயமான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி அறிவிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முஹைதீன் யாசர் அலி (32). இவர் சமையல் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி மீனவர்கள் சிலர்...

அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் பூமிக்கு வரவில்லை

அமெரிக்கா: பென்டகன் அறிவிப்பு... இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளோ, அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளோ, தொழில்நுட்பமோ பூமிக்கு வந்ததற்கான எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை...

புதுச்சேரியில் பொதுத் தேர்வில் மாணவர்கள் அச்சமின்றி பங்கேற்க நடவடிக்கை

புதுச்சேரி: அச்சமின்றி பங்கேற்கலாம்... மாணவர்கள் இன்று அச்சமின்றி பொதுத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்....

எஸ்பிஐக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... தேர்தல் பத்திர விவரங்களை வௌியிட ஜூன் 30 வரை காலஅவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]