சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 நிர்ணயம் செய்ய வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்
சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியமாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படுகிறது. இது போதாது. அதை...