May 5, 2024

Officers

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே...

வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்… அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள்

சென்னை, சென்னை அம்பத்தூர் பழைய சி.டி.எச். சாலையின் குறுக்கே இந்தியன் வங்கி உள்ளது. அதே கட்டிடத்தில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்...

தஞ்சை மாவட்ட துணை மின் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கரம்பயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதும் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பராமரிப்பு பணிகளை பார்ப்பதற்காக...

நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை

மேற்குவங்கம்: 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் எனப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதில் மேற்கு வங்காளம் முதலிடம் வகிக்கிறது. ஆனால், அதற்குத் தேவையான...

இனி அனைவரும் டீச்சர்தான்… குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

கேரளா: கேரளாவில் அனைவரையும் ‘டீச்சர்’ என்று பாலின சார்பற்று அழைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளுக்கும்...

கொலம்பியாவில் விமான சக்கரத்தில் இருந்த 2 சடலங்களால் பரபரப்பு… அதிகாரிகள் விசாரணை

கொலம்பியா: வடஅமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சிலி நாட்டின் சாண்டியாகோவில் இருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்தது....

பிரமாண்ட அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியும் இடம் பெறுகிறது

புதுடில்லி: டெல்லியில் குடியரசு தின விழா 26ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். தமிழக அலங்கார ஊர்தி...

தங்கம் கடத்தி வந்த இளம் பெண் கைது… அதிகாரிகள் நடவடிக்கை

கோழிக்கோடு: கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 1884 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த 19 வயது...

271 மாடுகள் இறந்ததற்கு நோய் காரணம் இல்லையாம்

மட்டக்களப்பு: மாடுகளுக்கு எந்த நோயும் இல்லை... மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 271 மாடுகள் இறந்துள்ள போதிலும் மாடுகளுக்கு எவ்வித நோய்களும்...

தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஒருபோதும் ஆதரவளிக்காது

கொழும்பு: ஒரு போதும் ஆதரவளிக்காது... எல்லை நிர்ணய பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஒருபோதும் ஆதரவளிக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]