May 18, 2024

Officers

ஒடிசா ரயில் விபத்து: மூன்று அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

ஒடிசா: ரயில்வே அதிகாரிகள் கைது... ஒடிசாவில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக ரயில்வே துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த ஜூன்...

வெள்ள அபாயம் குறித்து ஆய்வுக்காக அமைச்சர் முத்துசாமி வால்பாறை பயணம்

பொள்ளாச்சி: தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக வெள்ள அபாயம் குறித்து ஆய்வுக்காக அமைச்சர் முத்துசாமி வால்பாறை செல்லும்...

தாய்லாந்தில் பெண்ணின் கால் எஸ்கலேட்டரில் சிக்கி துண்டானது

தாய்லாந்து: தாய்லாந்தில் பெண் ஒருவரின் கால் எஸ்கலேட்டரில் சிக்கி துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....

மெர்கண்டைல் வங்கி முறையாக கணக்கு காட்டவில்லை என கண்டுபிடிப்பு

தூத்துக்குடி: அதிகாரிகள் ஆய்வு... கணக்கு காட்டவில்லை... தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சுமார் 4 ஆயிரத்து 110 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமானவரி...

தீ பாதுகாப்பு ஒத்திகையின் போது வெடித்து சிதறிய தீயணைப்பு கருவி

தாய்லாந்து: தாய்லாந்தில் தீ பாதுகாப்பு ஒத்திகையின் போது தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவர் உயிரிழந்தார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பள்ளி ஒன்றில் தீ பாதுகாப்பு...

சவுகார்பேட்டை நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை: சென்னை, சவுகார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கம், வைரம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்யும் சந்தை உள்ளது. இது மும்பைக்கு அடுத்தபடியாக பெரிய சந்தையாகும்....

செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை… வழக்கறிஞர் தகவல்

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் இன்று சோதனை நடத்தியது. சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள...

புதுச்சேரியில் விடுமுறை உத்தரவை மீறி திறக்கப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், வரும் 14ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தார். புதுச்சேரி, மரப்பாலம்...

5 கிலோ கடத்தல் தங்கம் படகுடன் பறிமுதல்… சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே 2கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையில் இருந்து தனுஷ்கோடி...

கரூரில் சோதனையின் போது வருமானவரித் துறை அதிகாரிகளை தடுத்த 10 பேர் கைது

கரூர்: கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]