May 24, 2024

Officers

ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மௌன அஞ்சலி பேரணி

ராமநாதபுரம்: மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் மறைவுக்கு ராமநாதபுரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது....

காங்கிரஸ் தலைவர் பயணமான ஹெலிகாப்டர் சோதனை

கர்நாடகா: தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை... கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே.சிவக்குமார் பயன்படுத்திய ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். தக்ஷின...

பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை

பூஞ்ச்: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க, டிரோன்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல்...

சென்னையில் கேரளா வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை: திடீர் சோதனை... சென்னையில் என்ஐஏ நேற்று மாலை துவங்கி இரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மண்ணடி, பரிமுனை, முத்தியால்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான...

சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்த பரபரப்பு தகவல்கள்

சென்னை: சென்னையில் என்ஐஏ நேற்று மாலை துவங்கி இரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மண்ணடி, பரிமுனை, முத்தியால்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான கோவூர், குன்றத்தூர்,...

சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு சீல்… என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

மங்களூரு: பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா...

பஞ்சாப்பில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர்

பஞ்சாப்: ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பஞ்சாப்பில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். கசாவிலுள்ள எல்லைப்பாதுகாப்புப்படை தலைமையகத்தில் வீரர்கள்...

கனடாவில் பயணிகளுடன் காணாமல் போன சிறிய ரக விமானம்

கனடா: பயணிகளுடன் காணாமல் போன விமானம்... கனடாவில் சிறிய ரக விமானமொன்று பயணிகளுடன் காணாமல் போயுள்ளது. ஒன்றாரியோவின் வடக்கு பகுதியில் இந்த சிறிய ரக விமானம் காணாமல்...

ஈரோடு தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

ஈரோடு;  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்காளர் பட்டியலில்...

ஈரோடு தபால் வாக்குப்பதிவில் முறைகேடு… அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்

ஈரோடு, தபால் ஓட்டுப்பதிவில் முறைகேடு நடந்ததாக, அ.தி.மு.க.,வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 353 வாக்காளர்களுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]