May 19, 2024

passengers

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியது

அமெரிக்கா: சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதனால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வெகுவாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஏற்கனவே தங்கள்...

ஒரே நாளில் சீனாவில் 5 கோடி பேர் பயணம்… தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை

சீனா: 5 கோடிக்கும் அதிகமானோர் பயணம்... சீனாவில் தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். சீனாவில் நேற்று...

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: ஞாயிறு விடுமுறை மற்றும் கோடை விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. சனி, ஞாயிறு...

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் சேதம்… பயணிகள் சிரமம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் அருப்புக்கோட்டையில் இருந்து பாளையம்பட்டி செல்லும் சாலையில் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் 1963ம் ஆண்டு திறக்கப்பட்டு...

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

சென்னை: சென்னை நகர மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட முதன்மை நகரங்களில் தான் முதல் கட்டமாக...

நெஞ்சு வலியுடன் பஸ்சை ஓட்டி சென்று பாதுகாப்பாக பயணிகளை இறக்கி விட்ட டிரைவர் மரணம்

வதோதரா: குஜராத்தில், மாரடைப்பு ஏற்பட்டபோதும், 15 கி.மீ. பஸ்சை ஓட்டி சென்று பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்டு, விட்டு டிரைவர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. குஜராத்...

பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்… சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்

இராமேஸ்வரம்: பாம்பன் தொங்கு பாலம் திறக்கப்பட்டதையடுத்து, மூன்று விசைப்படகுகள், இரண்டு மிதக்கும் படகுகள், ஒரு மீன்பிடி படகு ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக தெற்கில் இருந்து வடக்கு...

கேரளாவில் ரெயிலில் பயணிகளுக்கு தீ வைத்த விவகாரம்… குற்றவாளி உத்தரபிரதேசத்தில் கைது

லக்னோ: கேரளாவில் ரயில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே இரவு 10 மணிக்கு ஓடும் ஆலப்புழா-கண்ணூர் மெயின்...

பிலிப்பைன்சில் பயணிகள் கப்பல் தீப்பிடித்து 32 பேர் உயிரிழப்பு

மணிலா: தனியாருக்குச் சொந்தமான பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸின் மிண்டானாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்தது....

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 20 மெக்கா யாத்ரீகர்கள் பலி

மக்கா: சவுதி அரேபியாவில் புனித தலமான மெக்காவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ஊடகங்களில் கூறப்பட்டுள்ளதாவது, "சவுதியில் உள்ள அகாபா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]