April 24, 2024

passengers

மெட்ரோ :பயணிகள் அல்லாதவர்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த திட்டம்

சென்னை: முதல் வழித்தடத்தில் சென்னை விமான நிலையம் முதல் விம்கோநகர் மற்றும் இரண்டாவது பாதையில் பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ...

பயணிகளை கடத்திச் சென்று சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

பாகிஸ்தான்: பயணிகளை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்... பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பஸ்...

பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறும் பயணிகள், தங்களுடைய உடமைகளை தானியங்கி இயந்திரங்களில் ஸ்கேன் செய்து,...

லண்டனில் ரன்வேயில் உரசிக் கொண்ட 2 விமானங்கள்

லண்டன்: லண்டன் ஹீத்ரு விமான நிலைய ரன்வேயில் வந்திறங்கிய விமானம் மற்றொரு விமானத்தின் இறக்கை பகுதியில் லேசாக உரசியது. இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. இங்கிலாந்து...

மோசமான வானிலை… 180 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்ற விமானம் சென்னை திரும்பியது

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று மதியம் ஒரு மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி...

சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண்.06050) கோவையில் இருந்து நாளை (31-ம் தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை...

பயணிகளின் வசதிக்காக இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ...

பிரேசிலில் நடுவானில் விமானம் சரிந்ததில் 50 பயணிகள் காயம்

பிரேசில்: பிரேசிலில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென கீழே 'சரிந்ததில்' 50 பயணிகள் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேசில் நாட்டின் லாத்தம் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான...

லுப்தான்ஸா நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம்… சென்னை பயணிகள் அவதி

ஜெர்மனி: நேற்று முதல் ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்ஸா ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்,...

காஷ்மீரில் ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் சிறை: காவல்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர்: காஷ்மீர் காவல் துறை நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சாலையில் செல்லும் பயணிகள் அனைவரும் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட வேண்டும். குறிப்பாக, மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் செல்லும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]