May 26, 2024

passengers

விடுமுறையையொட்டி விமானக் கட்டணங்கள் உயர்வு

சென்னை: விமானங்கள் வெறும் உயரத்தில் பறப்பதில்லை. அதன் கட்டணமும் அதிகமாக பறக்கிறது. வரும் திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை...

மெட்ரோவில் குவியும் பயணிகள் கூட்டம்: பேருந்து ஓட்டுநனர்கள் வேலை நிறுத்தத்தால்!!!

மும்பை: மும்பையில் பெஸ்ட் பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால் மெட்ரோக்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மும்பை மாநகர பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள்...

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம்

டெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அதன்...

ரயிலில் ஏசி இருக்கை வகுப்புகளின் கட்டணங்கள் குறைப்பு

புதுடில்லி: ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட ஏசி இருக்கை வகுப்புகளில் பயணிப்பதற்கான கட்டணம் 25 சதவிகிதம் வரை குறைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து...

வானிலை சரியில்லை… அமர்நாத் யாத்திரை இரண்டு நாட்களாக நிறுத்தம்

புதுடில்லி: மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது நாளாக இன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடங்களில் பலத்த...

ஏற்காடு ஏரியில் புதிய வரவாக நவீன படகு வரவழைப்பு

ஏற்காடு: ஏற்காடு ஏரியில் புதிய வரவாக நவீன படகு வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிற்குள்...

ஜூன் மாதத்தில் 74 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்…

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனவரியில் 66 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில், மே மாதத்தில் படிப்படியாக 72...

பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு… பயணிகள் சிக்கித் தவிப்பு

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், பிரதான நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது....

போர்டிங் பாஸில் புதிய அறிமுகம் விரைவில் வருகிறது

புதுடில்லி: போர்டிங் பாஸ்-ல் புதிய அறிமுகம்... இந்தியாவில் விமானநிலையங்களில் போர்டிங் பாஸாக பயணியின் முகத்தை அடையாளப்படுத்தும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி விமான...

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத சம்பவம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையம் நீண்ட நாட்களாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]