May 19, 2024

passengers

காட்டு யானை புகுந்ததால் பீதி அடைந்த ரயில் பயணிகள்

ஆந்திரா: ஆந்திரா மாநிலத்தில் ரயில் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானையால் பயணிகள் பீதி அடைந்தனர். அந்த யானை சிறிது நேரம் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்து விட்டு...

ரயில் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானையால் பயணிகள் பீதி!

திருமலை: ஆந்திர மாநிலம் பார்வதிமனியம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக கொத்தவலசை கிராமத்தில் ஒற்றை...

விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்… கட்டணம் குறையும் என்று எதிர்பார்ப்பு

புதுடில்லி: விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம்... இந்தியாவில் பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் பேருந்து, ரயில்களில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிடுவதால் பெரும்பாலான பயணிகள்...

பயணிகளிடம் பல மடங்கு கட்டணம் வசூலிப்பு… 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

ஆலந்தூர்: குலசேகரன்பட்டினம் தசரா பண்டிகை மற்றும் அடுத்தடுத்த விடுமுறையையொட்டி சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்கின்றனர். பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் என அனைத்திலும் கூட்டம்...

மகாராஷ்டிராவில் 5 பெட்டிகளில் தீவிபத்து… ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் அடுத்தடுத்து 5...

கனடாவில் இருந்து இந்தியா வர விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் சிரமம்

புதுடெல்லி: காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் 18 அன்று கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...

பீகாரில் ரயில் விபத்தில் 50 பேர் படுகாயம்: பெரும் பரபரப்பு

பீகார்:  பீகாரில் இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் டெல்லி ஆனந்த் விகாரில் இருந்து அஸ்ஸாமின்...

 50 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து

இத்தாலி: சுற்றுலா பேருந்து விபத்து... இத்தாலியில் 50 அடி ஆழ பள்ளத்திற்குள் சுற்றுலா பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். வெனீஸ் நகரில் இருந்து வெளிநாட்டு...

வந்தே பாரத் ரயில் 539 பயணிகளுடன் நெல்லையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது

நெல்லை: நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி 24-ம் தேதி தொடங்கி வைத்தார். அன்று சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு, மறுநாள் (25-ம் தேதி) சென்னையில்...

நாளை முதல் பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுகளை ஏற்கக் கூடாது: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் செப்டம்பர் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது என மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதில் ரூ.2000...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]