May 26, 2024

passengers

பெங்களூரு விமான நிலையத்தில் 15 மணி நேரம் தவித்த பயணிகள்

பெங்களூரு: பெங்களூருவிலிருந்து மும்பைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 190 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இந்த விமானம் வழக்கமாக காலை 6 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, காலை...

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமானிகள் வராததால் 22 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கி நின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு கடந்த 4-ம் தேதி விமான நிலையம்...

புயல் அச்சுறுத்தலால் சென்னையில் 7 விமானங்கள் ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும்...

மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் அதிகரிப்பு!

சென்னை: பயணிகளின் வசதிக்காக இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள் இன்று முதல் 7 நிமிட...

வெறும் 6 பேருக்காக விமானத்தை இயக்க மறுப்பு… பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட சென்னை பயணிகள்

அமிர்தசரஸ்: அமிர்தசரஸிலிருந்து சென்னை செல்லும் இண்டிகோ 6E478 விமானம் ஞாயிற்றுக்கிழமை( நவ. 19) இரவு 9.30 மணிக்கு பெங்களூரு வந்தடைந்தது. அங்கு பெரும்பாலான பயணிகள் இறங்கியுள்ளனர். அங்கிருந்து...

இனி வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது … ரயில்வே நிர்வாகத்தின் முடிவு

சென்னை: பேருந்துகளை காட்டிலும் ரயிலில் மிக குறைவான கட்டணம் என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இதனால், ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்யும் போது...

‘போன்பே’ செயலி மூலம் மெட்ரோ டிக்கெட்டைப் பெற புதிய வசதி

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் மு.அ.சித்திக் இதனை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “போன்பே...

ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க தெற்கு ரயில்வே உறுதி

சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் எழும்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் பயணிகள் ஏறுவதற்கும் ஏறுவதற்கும் வழக்கமாக நின்று செல்லும். நேற்று இரவு,...

பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள்

இந்தியா: பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயண வசதி, கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் ரயில்களில்...

தீபாவளியையொட்டி விமான டிக்கெட் கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட குடும்பமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் தென் மாவட்டங்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]