April 20, 2024

pending

பா.ஜ.க. அரசு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளது: பிரதமர் மோடி

டெல்லி: பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்னைகளை பா.ஜ.க. அரசு தீர்த்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி...

கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைத்திருக்கும் மத்திய அரசு… சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' அமைப்பு, நீதிபதிகளை தேர்வு செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதம்...

எந்த மசோதாவும் இல்லை… தெலங்கானா கவர்னர் தமிழிசை விளக்கம்

ஐதராபாத்: தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று தெலுங்கானா கவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்து விளக்கம்...

கவர்னரின் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை… தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

ஐதராபாத்: தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை...

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை : அதிமுகவில் தனி தலைமை குறித்த சர்ச்சை நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அதிமுக மற்றும் பிற அணிகளின்...

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.17,176 கோடி விரைவில் வழங்கப்படும் – மத்திய நிதி மந்திரி

புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே உள்ளது என்றும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,176 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும்...

கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு எல்லை விவகாரத்தில் – அமித் ஷா அறிவுரை

புதுடெல்லி/பெங்களூரு : கர்நாடகாவின் பெலகாவி, பிதார் மற்றும் கார்வார் மாவட்டங்களைச் சேர்ந்த 814 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று மராட்டிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது...

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது பேசினார். அப்போது அவர்:-...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]