பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என்று வந்த மின்னஞ்சல் வதந்தியாம்
கோவை: மிரட்டல் மின்னஞ்சல்... கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. சென்னை...
கோவை: மிரட்டல் மின்னஞ்சல்... கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. சென்னை...
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள கோயில் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டை மதுபோதையில் வீசியவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கவர்னர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்து, “ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டை வீசியவர்...
சிவகங்கை: மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட...
கோவை: கடந்த 2018-ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என பாரதீய ஜனதா கட்சியை...
திருப்பூர்: திருப்பூரில் பானிபூரியில் உப்பு இல்லாததால் பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டை வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை...
மேலூர்: மேலுார் அருகே இறைச்சிக் கடைக்காரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 50)....
மதுரை: மதுரையில் காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். காதலிக்க மறுப்பு மதுரையில் கம்னியூஸ்டு கட்சி...
ஈரோடு, ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வருபவர் அர்ஜூனன். அதே பகுதியில் மற்றொரு நபர் ஓட்டல் நடத்தி வருகிறார்....