May 3, 2024

pm modi

பிரதமர் வருகையையொட்டி திருச்சி-புதுக்கோட்டை சாலை போக்குவரத்தில் மாற்றம்

திருச்சி: இன்று (ஜன.1) இரவு 8 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஜி-கார்னர், டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம்...

அயோத்தியாவில் வால்மீகி விமான நிலையம் திறப்பு விழா

அயோத்தி: இன்று விமான நிலையம் திறப்பு... அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், இன்று அயோத்தியாவில் வால்மீகி விமான நிலையம் திறக்கப்படுகிறது....

அம்ரித் பாரத் ரயில் சேவையை நாளை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: அம்ரித் பாரத் சேவை நாளை தொடக்கம்... சொகுசு ரயில் அம்ரித் பாரத் சேவையை புதுடெல்லியில் நாளை 30ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அம்ரித்...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் வரும் 2-ம் தேதி திறப்பு..!!!

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தவும், புதிய விமான நிலைய முனையம் அமைக்கவும் இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் 951 கோடி ரூபாய் ஒதுக்கீடு...

பாஜக நிர்வாகிகளுடன் மக்களவை தேர்தல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி: 2024 மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சியினரை எதிர்கொள்ளும்படி அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....

நிலுவைத் தொகையை விடுவிக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்திய மம்தா

புதுடெல்லி: பிரதமர் மோடியை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா 100 நாட்கள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலுவை வைத்துள்ள 1.15 லட்சம் கோடி...

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் ஜனநாயக கேலிக்கூத்து: முதல்வர் மம்தா கடும் விமர்சனம்

மேற்கு வங்கம்: ஜனநாயக கேலிக்கூத்து... எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, பாஜக அரசு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருவதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில்...

மக்களவை பாதுகாப்பு அத்துமீறல் குறித்து முழு விசாரணை… பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் ஒரு தீவிரமான விவகாரம். இதுகுறித்து புலனாய்வு அமைப்புகள் முழு விசாரணை நடத்தி வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின்...

சிந்துதுருகம் கடல்பகுதியில் கடற்படை செயல்திறனை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியக் கடற்படையின் செயல்திறனை மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து இன்று நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியக் கடற்படையின் செயல்திறனை...

ஏழைகளுக்கு உதவிய கோவை தொழிலாளி… பிரதமர் மோடி பாராட்டு

கோவை: வானொலியில் நேற்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- தமிழகம் கோவையில் வசிப்பவர் லோகநாதன். ஏழைக் குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பதைப் பார்த்து சிறுவயதிலேயே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]