May 6, 2024

pm modi

ஏழைகளுக்கு உதவிய கோவை தொழிலாளி… பிரதமர் மோடி பாராட்டு

கோவை: வானொலியில் நேற்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- தமிழகம் கோவையில் வசிப்பவர் லோகநாதன். ஏழைக் குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பதைப் பார்த்து சிறுவயதிலேயே...

பிரேசில் தலைமை குறித்து பிரதமர் மோடி கூறிய தகவல்

புதுடில்லி: டிசம்பர் மாதம் முதல் ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை பிரேசில் ஏற்பதற்கு முழுமையான ஆதரவை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் முதல் ஜி 20...

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள்… பிரதமர் மோடி விமர்சனம்

பாலி: பிரதமர் மோடி விமர்சனம்... காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்று பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் தேர்தல்...

ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வாட் வரி குறைப்பு… பிரதமர் உறுதி

ராஜஸ்தான்: வரி குறைக்கப்படும்... ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தாராநகர் என்ற இடத்தில்...

மீண்டும் பிரதமரானால் உலகப் பொருளாதாரத்தில் முதல் மூன்று இடங்களில் இந்தியாவும் இருக்கும்: பிரதமர் மோடி

போபால்: மத்தியப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 17-ம் தேதி, நடைபெறவுள்ளது என்று தாமோ நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர்...

காசா போர் குறித்து ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி:  காசாவில் தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியும், ஈரான் அதிபர் சையது இப்ராகிம் ரைசியும் மேற்கு ஆசிய நிலவரம் குறித்து தொலைபேசியில் விவாதித்தனர்....

இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் தீவிரம்: எகிப்து அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி

புதுடில்லி: பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர்... இஸ்ரேல்-ஹமாஸ் இடையே யுத்தம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், எகிப்து அதிபர் அப்தேல் ஃபத்தேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்....

மோடிக்கு கிடைத்த 912 பரிசுகள் மின்னணு முறையில் ஏலம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பெறும் பரிசு பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது. அதில் கிடைக்கும் வருமானம் கங்கை நதியை சுத்தப்படுத்தும் நமாமி கங்கா...

பிரதமர் மோடி உலகத்தின் மதிப்பைப் பெற்றுள்ளார்: ஓபிஎஸ்

மதுரை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வெள்ள பாதிப்பை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]