May 3, 2024

pm modi

பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தமிழகத்திற்கு வருகிறாராம் பிரதமர் மோடி

சென்னை: மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர்... பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் பிரதமா் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை கிண்டியில்...

ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கடும் விரதம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி

புதுடில்லி: கடும் விரதம் உள்ள பிரதமர்... அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சடங்கு, சம்பிரதாயங்களை...

திருச்சிக்கு பிரதமர் வருகை… 5 அடுக்கு பாதுகாப்பு

திருச்சி: 5 அடுக்கு பாதுகாப்பு... பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் 3 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு...

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

டாவோஸ்: இந்திய பிரதமர் மோடியால் இந்தியாவும் நட்பு நாடுகளும் மிகப்பெரிய பலன் அடைந்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். பிரதமர் மோடியின் கொள்கைகள் இந்திய...

மத்திய அமைச்சர் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி

புதுடில்லி: பொங்கல் விழாவில் பங்கேற்றார்... டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழக பாரம்பர்ய முறைப்படி வேட்டி அணிந்து பிரதமர் நரேந்திர மோடி...

தனக்கு பிரமாண்டமான கோவிலைக் கட்டுவதற்காக மோடியைத் தேர்ந்தெடுத்தார் ராமர்: அத்வானி பாராட்டு

டெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரும் 22-ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த...

மலர்க் கண்காட்சிக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி

குஜராத்: இன்ப அதிர்ச்சி கொடுத்தார்... குஜராத் காந்திநகர் வர்த்தக உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி டெல்லி திரும்ப விமான நிலையத்துக்குச் செல்லும் போது அகமதாபாத் மலர்க் கண்காட்சியைப்...

கோவில்களுக்கு செல்லும் பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

டெல்லி: டெல்லியில் பாரத் ஜோடோ நியாய யாத்ரா சின்னத்தை வெளியிட்டு பேசிய கார்கே இவ்வாறு கூறினார். காலையில் எழுந்ததும் கடவுளை தரிசிப்பது போன்ற மோடியின் படங்கள் எங்கும் உள்ளன....

இண்டியா கூட்டமைப்பில் உள்ள எதிர்கட்சிகள் நாட்டின் வளர்ச்சியை தடுக்கின்றன

திருச்சூர்: நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது... இண்டியா கூட்டமைப்பில் உள்ள எதிர்க்கட்சிகள் மக்களின் மத நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து வருவதாகவும் குற்றம்...

திருச்சி விமான நிலையத்தில் வரிசையில் நின்று பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்தித்தார்

திருச்சி: பிரதமரை சந்திக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். அவருடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் வந்தார். இதையடுத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]