ஊழலுக்கு எதிராக போராடி வருகிறோம்… பிரதமர் மோடி உறுதி
மீரட்: ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் பாஜக வேட்பாளரான ராமாயண நடிகர் அருண் கோயிலை...
மீரட்: ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் பாஜக வேட்பாளரான ராமாயண நடிகர் அருண் கோயிலை...
புதுடில்லி: நிலையான வங்கி அமைப்பு... கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் உலகின் வலுவான மற்றும் நிலையான வங்கி அமைப்பாக இந்தியாவின் வங்கி அமைப்பு...
மீரட்: பிரதமர் மோடி பிரச்சாரம்... உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் பாஜக வேட்பாளரான ராமாயண நடிகர் அருண் கோயிலை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் கூட்டத்தில்...
லக்னோ: இந்த தேர்தல் ஆட்சி அமைப்பதற்கு மட்டுமல்ல. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்குமான தேர்தல் என்று பிரதமர்...
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்திற்கு படையெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதாவது 5 முறை தமிழகம் வந்தார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,...
புதுடில்லி: பிரதமர் அறிவுறுத்தல்... மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு 100 நாள் செயல்திட்டம் வகுக்குமாறு, மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். மக்களவை தேர்தல்...
ஆந்திரா: ஆந்திராவில் நடந்த பிராஜகளம் பொதுக்கூட்டத்தில் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் உரையின் போது மின் கம்பத்தில் மக்கள் ஏறுவதை பார்த்து உடனடியாக குறுக்கிட்டு எச்சரிக்கை...
புதுடெல்லி: டெல்லியில் தனியார் ஊடகங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், “2029 மக்களவைத் தேர்தலுக்கு இப்போது நீங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப்...
புதுடில்லி: மக்களுக்கு திறந்த மடல்... மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், 140 கோடி இந்தியர்களுக்கு திறந்த மடல் ஒன்றை பிரதமர் மோடி எழுதியுள்ளார்....
கோவை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நகரங்களில் தொடர்ந்து...