May 18, 2024

Polling Station

வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் உதவி மண்டல அலுவலரை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்புவனம் அருகே உள்ள மாங்குடியில்...

நாளை மணிப்பூரில் 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு

மணிப்பூர்: மணிப்பூரில் நாளை 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல்...

செயலியில் கிடைத்த தகவலால் குளறுபடி… தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: விளக்கம் கொடுத்தார்... செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார். மேலும் செயலியில்...

13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்

சென்னை: தென்சென்னை - மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் உள்ள 13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கிண்டியில்...

சிவகார்த்திகேயன் வேண்டுகோள் என்ன?

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்கு நம் உரிமை என்பது...

இணையவெளியில் வாக்குச்சாவடி வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை அறியலாம்!

சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த...

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வாக்களிக்கத் தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாவட்ட தேர்தல்...

அலகட்டு மலைக் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க கோரிக்கை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், வட்டுவான அள்ளி ஊராட்சியில், மலை கிராமங்களான ஆலக்காட்டு, எரிமலை, கோட்டூர்மலை ஆகியவை தனித்தனி மேடுகளில் உள்ளன. பாலக்கோடு ஒன்றியம் சிங்காடு...

கணினி குலுக்கல் மூலம் வாக்குச்சாவடி காவலர்கள் தேர்வு

சென்னை : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் தேர்வு நேற்று ரிப்பன் கட்டட வளாக...

வாக்காளர் பட்டியல் குழப்பத்தால் பூத் சிலிப் வழங்க ஏற்பட்டுள்ள திணறல்

சென்னை : குழப்பத்தால் பூத் சிலிப் வழங்க திணறல்... வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்க திணறி வருகின்றனர். தமிழகத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]