May 3, 2024

Procedure

பேருந்தில் மாற்றுத் திறனாளியை ஏற்றாத ஊழியர்கள் மீது நடவடிக்கை

சென்னை: மாற்றுத்திறனாளியை பஸ்சில் ஏற்றிச் செல்லாத டிரைவர், கண்டக்டர் மீது மாநகர போக்குவரத்துக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லிக்கு மாநகர பேருந்து (தடம்...

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்வுகள் ஒத்தி வைப்பு… யுபிஎஸ்சி தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது....

போதைப்பொருட்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை… இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: மகளிர் தினத்தை ஒட்டி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்,...

தினமும் ஒரு மணி நேரம் அயோத்தி ராமர் கோவில் மூடல்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோவில் தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும். இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்...

விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை… தேர்வுத்துறை அதிரடி

சென்னை: கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது....

பணி, கல்விக்காக அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு சில விலக்குகள்

அமெரிக்கா: விசா நடைமுறையில் விலக்கு... பணி மற்றும் கல்வி நிமித்தமாக அமெரிக்காவுக்கு செல்ல விரும்புவோருக்கான விசா நடைமுறைகளில் அமெரிக்க வெளியுறவுத்துறை சில விலக்குகளை அறிவித்துள்ளது. ஜனவரி ஒன்றாம்...

புதுச்சேரியில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் ப்ரீபெய்டு மின் மீட்டர்களை பொருத்த மின்துறை அனுமதி

புதுச்சேரி: செல்போன் போன்ற மின்சார பயன்பாட்டிற்கு முன்கூட்டியே பணம் செலுத்துவது கட்டாயமாகிறது. புதுச்சேரியில் ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் பொருத்தப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு பட்ஜெட்டில் முதல்வர்...

டீப்ஃபேக் முறைகேடுகளுக்கு எதிராக அரசின் நடவடிக்கை ஆரம்பம்

இந்தியா: சமூக ஊடகங்களில் பரவி வரும் டீப்ஃபேக் வீடியோக்கள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் ஆட்சேபங்கள் அதிகரித்து மத்தியில், மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறது....

மருத்துவக் கழிவுகள் கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மதுரை: மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மதுரை ஐகோர்ட்டில் கேரளாவில் இருந்து மருத்துவ...

கருவிழி பதிவு முறை நடைமுறைக்கு வருது… இது ரேஷன் கடைகளில்!!!

சென்னை: விரல்ரேகைக்கு பதிலாக கருவிழி பதிவு முறை நடைமுறை விரைவில் வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் தொடர்பாக அரசு பல நடவடிக்கையினை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]