May 2, 2024

Prosecution

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே உத்தரப் பிரதேசத்தில் இருந்து தமிழகம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா ரயிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ...

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு

அமராவதி: ஆந்திர மாநிலம் புங்கனூரில் நடந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

தக்காளி பெட்டிகளை திருடியது யாரு? தேடுதல் வேட்டையில் போலீசார்

கடலூர்: இனிமே இவங்களையும் தேடணும்... திட்டக்குடி காய்கறி மார்க்கெட்டில் 6 தக்காளி பெட்டிகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து...

பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு அன்புமணி கண்டனம்

சென்னை: நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி...

மின்கம்பம் மாற்றும் பணியின் போது கல்லூரி மாணவருக்கு நேர்ந்த அவலம்

மதுரை: கல்லூரி மாணவர் கால் சிதைந்தது... மதுரையில், பழுதான மின்கம்பத்தை மாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியாக நடந்துச் சென்ற கல்லூரி மாணவனின் மீது விழுந்ததில் கால் சிதைந்தது....

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. மேல்முறையீடு தள்ளுபடி

புதுடெல்லி: கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது  ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு ரூ.305 கோடி...

அமலாக்கத்துறையினர், காவல்துறை அதிகாரிகள் அல்ல… செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த...

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது மோசடி வழக்குப்பதிவு

சென்னை: ரவீந்தர் சந்திரசேகரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ஆவார். அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவீந்தர் சந்திரசேகரன்...

130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல் கொடுத்த நகரசபை

வவுனியா:  வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம்...

ஒடிசா ரயில் விபத்து: மூன்று அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

ஒடிசா: ரயில்வே அதிகாரிகள் கைது... ஒடிசாவில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக ரயில்வே துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த ஜூன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]