சவுஹாட்டன் காவல் நிலையத்தில் யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப்பதிவு
பார்மர்: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமையை தூண்டி மத உணர்வுகளை புண்படுத்தியதாக யோகா குரு ராம்தேவ் மீது இன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்வாசி பட்டாய்...