May 3, 2024

Prosecution

சவுஹாட்டன் காவல் நிலையத்தில் யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

பார்மர்: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமையை தூண்டி மத உணர்வுகளை புண்படுத்தியதாக யோகா குரு ராம்தேவ் மீது இன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்வாசி பட்டாய்...

ராஜஸ்தானில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

பார்மர், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமையை தூண்டி மத உணர்வுகளை புண்படுத்தியதாக யோகா குரு ராம்தேவ் மீது இன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்வாசி...

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு… ஜெயக்குமார் தரப்பு ஆவேசம்

சென்னை, அரசியல் உள்நோக்கத்துடன் தான் மீதான நில அபகரிப்பு புகார்கள் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்....

விதிமீறல்கள் நடந்த திரையரங்குகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியான 11ம் தேதி நள்ளிரவு முதல் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தியேட்டர்களில் நடிகர்களின்...

பதஞ்சலி ஆய்வு மையம் நடத்திய யோகா வகுப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஹரித்துவார்: பதஞ்சலி ஆய்வு மையம் நடத்திய யோகா வகுப்பில் ஆபாச படம் ஒளிபரப்பான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பதஞ்சலி நிறுவனத்தின் சுகாதார ஆய்வு...

மணப்பாறை அருகே கடத்தல் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கடத்தல் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]