May 3, 2024

Prosecution

மீனவ கிராம பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பதில் 2 கிராம மக்கள் மத்தியில் மோதல்

புதுச்சேரி: சமரச கூட்டத்தில் மோதல்... புதுச்சேரி மீனவ கிராமத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நடைபெற்ற சமரச கூட்டத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் தாக்கி...

வாகன சோதனையில் நிறுத்தாமல் சென்றனர்… விரட்டி பிடித்த போலீசாருக்கு மிரட்டல்

தஞ்சாவூர்: வாகன தணிக்கையில் மிரட்டல்...தஞ்சை சிங்க பெருமாள் குளம் அருகே வாகன தணிக்கையின்போது , நிற்காமல் சென்றதுடன் காவலர்களை ஆபாசமாக பேசிய இருவர் மீது வழக்கு பதிவு...

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல்

சென்னை; அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை...

மும்பையில் அதிகாரிகள் சோதனை: ரூ.50 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்

மும்பை: ரூ.50 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்... மும்பையின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 20...

சவுத்ரி பர்வேஷ் இலாஹி கைது… போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியானது

பாகிஸ்தான்:  பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ- இன்சாப் கட்சித் தலைவர் சவுத்ரி பர்வேஷ் இலாஹி கைது செய்யப்பட்டார். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பஞ்சாப் முதலமைச்சரான சவுத்ரி...

மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரு குழுக்கள் இடையே மோதல்

ஜம்மு: தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக ஜம்மு அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். திரைப்படம்...

கொற்கை கோயில் சிலை அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மியூசியத்தில் இருப்பது கண்டுபிடிப்பு

புதுடில்லி: மயிலாடுதுறை வட்டம், கொற்கையில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் இருந்த வீணாதர தட்சிணாமூர்த்தி, அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மியூசியத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலையை மீட்டு, இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள்...

4 பிரிவுகளில் வழக்குப்பதிவு… சிபிசிஐடி போலீசார் அதிரடி

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார்...

கோவையில் ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு

கோவை: உச்சநீதிமன்றத்தின் அனுமதி உத்தரவைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இதேபோல் கோவையில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து தேர்நிலை திடல்...

சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

சென்னை: சட்டமன்றத்தில் தாங்கள் பேசுவது ஒளிப்பரப்பு செய்யப்படுவது இல்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]