June 22, 2024

Protest

பிரான்ஸ் அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு… போக்குவரத்துறை ஊழியர்கள் போராட்டம்

பாரிஸ், ஜனவரி 10 அன்று, பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்ன் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்தார். அதன்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை...

கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் பந்தலைவிட்டு வெளியே செல்லமாட்டோம் – கல்லாலங்குடி ஊராட்சி பொதுமக்கள்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கல்லாலங்குடி ஊராட்சி. இப்பகுதியில் சாலை பராமரிப்பு பணி நடந்து வருகிறது. ஆனால் இப்பணி முறையாக...

விளையாட்டுத்துறை அமைச்சர் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எதிராக மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி தர்ணா போராட்டத்தில்...

பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள்

சென்னை: ஆளுநர் எழுப்பியிருக்கிற முரண் என்பது நாம் பேசுகிற அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்… சட்டசபையில் கூட்டணி கட்சியினர் அமளி

சென்னை, 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் முதல்...

நான்காவது நாளாக திருகோணமலையில் போராட்டம்

கொழும்பு: ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த...

முதலமைச்சரை சந்திக்கும் வரை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்

சென்னை: கடந்த 2009ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முன் பணியில் இருந்தவர்களுக்கும் இடையே சம்பள முரண்பாடு உள்ளதால், சம ஊதியம் கோரி,...

நசரத்பேட்டை ஊராட்சி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை!

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணப்பா தெருவில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால்,...

பாரீசில் இரண்டாம் நாளாக தொடர்ந்த வன்முறை

பாரிஸ்: பாரிஸில் காவல்துறையினருக்கும் குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. கடமந்த சனிக்கிழமை திரண்ட எதிர்ப்பாளர்கள் கார்களை கவிழ்த்தனர், சிலவற்றை தீ வைத்து...

பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிப்பு… எதிர்த்து போராடிய 5 பெண்கள் கைது

காபூல்: 5 பெண்கள் கைது... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]