May 5, 2024

Protest

மகாத்மாவை விமர்சித்த ஆளுநர் ரவியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விராலிமலையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜனவரி 23-ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி...

மெக்சிகோவில் போலீசாரை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது

மெக்சிகோ: போராட்டத்தில் வன்முறை... மெக்சிகோவில் சோதனைச் சாவடியில் காரை நிறுத்தாமல் சென்ற இளைஞரை சுட்டுக்கொன்ற போலீசாரை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வெராகுருஸ் மாநிலத்தில் உள்ள...

சிப்காட் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும்: அருள் ஆறுமுகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவின் 3-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்காக அனக்காவூர் ஒன்றியம் மேல்மா ஊராட்சி உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர்...

ஹமாஸ் இயக்க துணைத்தலைவர் கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம்

லெபனான்: லெபனானில் டிரோன் தாக்குதலில் ஹமாஸ் இயக்க துணைத்தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்புல்லா இயக்கத்தின் தளமாக இயங்கும் தகியே...

கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை… பொதுமக்கள் போராட்டம்

சென்னை: சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன்… நிக்கி ஹாலே பேச்சுக்கு எதிர்ப்பு

அமெரிக்கா: டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய நிக்கி ஹாலே, "நான் அதிபரானால் டொனால்ட் டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன். அதுதான் நாட்டு நலனுக்கு உகந்த செயல்...

ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

புதுவை: புதுவை மாநிலத்தில் சிறு கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ப்ரிபெய்டு டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கு அம்மாநிலத்தில்...

இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து பா.ஜ.க., ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை

சென்னை: எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

விழுப்புரத்தில் ரயிலை மறித்து விசிகவினர் போராட்டம்

விழுப்புரம்: கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி நுழைந்து கலர் புகைக்குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல்...

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம்

இந்தியா: நாடாளுமன்றத்தில் கடந்த 13ம் தேதி வண்ண புகை குப்பிகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]