May 4, 2024

Protest

த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு… மன்சூர் அலிகானுக்கு வலுக்கிறது எதிர்ப்பு

சென்னை: சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு...

வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏக்கள்… சிறப்பு பேரவை கூட்டத்தை புறக்கணித்தனர்

சென்னை: பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு... தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து பாரதிய ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆளுநருக்கு எதிரான உறுப்பினர்களின் பேச்சைக்...

ரயில்வேயில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் போராட்டம்..!!

சென்னை: தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎஃப் ஆலையில் 2008 முதல் 2023 வரை 17,000 பயிற்சியாளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ரயில்வேயில் பயிற்சி...

சென்னையில் 700 வீடுகள் அகற்றம்… எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கைது

சென்னை: சென்னையை அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் இருந்த 700 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி பல்லாவரம் வட்டாட்சியர்...

மணிப்பூரில் பழங்குடி போராட்ட குழுவினர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி பலி

இம்பால்: மணிப்பூரில் பழங்குடி போராட்ட குழுவினர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி பலியானார். கடந்த மே மாதம் மணிப்பூரில் வெடித்த கொடுமையான கலவரத்தின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை....

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலை வகிக்கிறது: அண்ணாமலை

கரூர்: கரூரில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- பெரம்பலூரில் பா.ஜ.க. நிர்வாகிகள் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற வன்முறைகளை கண்காணிக்க பா.ஜ.க. தலைமையிலான குழு ஒன்று தமிழகம்...

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை டெட் தேர்ச்சி பெற்றவர்கள் முற்றுகை.. !!

திருச்சி: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் திருச்சியில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2013-ல், டெட் தேர்வில் தேர்ச்சி...

மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி மாமல்லபுரத்தில் பெண்கள் சாலை மறியல்..

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த முள்ளிகொளத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பெண் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தகுதி இருந்தும் கலைஞருக்கு...

தூத்துக்குடியில் 6 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்க மீனவர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலை நம்பி 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் 6 நாட்களாக கடலுக்கு சென்று வந்த நிலையில், திடீரென விசைப்படகு...

2 பந்த்களுக்கு பிறகு மீண்டும் முற்றுகை போராட்டம்.. வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

கர்நாடகா: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கோரி கர்நாடகா ஏற்கனவே 2 நாள் பந்த் நடத்தி வரும் நிலையில், தமிழக எல்லையில் கர்நாடகா முற்றுகைப் போராட்டம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]