த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு… மன்சூர் அலிகானுக்கு வலுக்கிறது எதிர்ப்பு
சென்னை: சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு...
சென்னை: சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு...
சென்னை: பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு... தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து பாரதிய ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆளுநருக்கு எதிரான உறுப்பினர்களின் பேச்சைக்...
சென்னை: தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎஃப் ஆலையில் 2008 முதல் 2023 வரை 17,000 பயிற்சியாளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ரயில்வேயில் பயிற்சி...
சென்னை: சென்னையை அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் இருந்த 700 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி பல்லாவரம் வட்டாட்சியர்...
இம்பால்: மணிப்பூரில் பழங்குடி போராட்ட குழுவினர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி பலியானார். கடந்த மே மாதம் மணிப்பூரில் வெடித்த கொடுமையான கலவரத்தின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை....
கரூர்: கரூரில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- பெரம்பலூரில் பா.ஜ.க. நிர்வாகிகள் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற வன்முறைகளை கண்காணிக்க பா.ஜ.க. தலைமையிலான குழு ஒன்று தமிழகம்...
திருச்சி: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் திருச்சியில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2013-ல், டெட் தேர்வில் தேர்ச்சி...
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த முள்ளிகொளத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பெண் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தகுதி இருந்தும் கலைஞருக்கு...
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலை நம்பி 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் 6 நாட்களாக கடலுக்கு சென்று வந்த நிலையில், திடீரென விசைப்படகு...
கர்நாடகா: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கோரி கர்நாடகா ஏற்கனவே 2 நாள் பந்த் நடத்தி வரும் நிலையில், தமிழக எல்லையில் கர்நாடகா முற்றுகைப் போராட்டம்...