May 6, 2024

Rain

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 21ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி,...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில், அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்...

இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு… வெளுத்து வாங்கிய மழை

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மாமலை கிராமத்தில் உள்ள வீடுகள் தண்ணீரில் அடித்துச்...

முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அரசு முடுக்கி விட்டது

சென்னை: முன்னெச்சரிக்கை பணிகள்... தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து மாநகராட்சி...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்...

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்...

தமிழகத்தில் ஒருவாரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை

சென்னை: 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை... தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு...

சிலியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு… மக்கள் அவதி

சிலி: சிலி மக்கள் அவதி... சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கான்செப்சியன் என்ற இடத்தில் கழுத்தளவு ஓடும் வெள்ளத்தில்...

கர்நாடகாவில் மழை வேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்

மாண்டியா: கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டை விட அதிக அளவில் மழை பெய்யவில்லை. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட...

மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]